அவர் இத்தனை ஆண்டுகாலமாக வைத்திருந்தது உலகிலேயே மிகப் பெரிய கடல் முத்து என்பது அண்மையில் தான் அவருக்குத் தெரியவந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்ற போது, கண்டெடுத்த அம்முத்தை, இத்தனை காலமாக அதிர்ஷ்டக் கல்லாக வீட்டில் வைத்திருந்திருக்கிறார் அம்மீனவர். அண்மையில் அவர் வீட்டில் தீப்பற்றிய போது தான் அம்முத்து வெளியே எடுக்கப்பட்டு வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது.
34 கிலோ எடை கொண்ட அந்த முத்து தான் உலகிலேயே மிகப் பெரிய முத்து என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments