மேலும், காவிரி விவகாரத்தில், காவிரி படுகையில் உள்ள நீர் இருப்பு குறித்து அறிய, மத்திய நீர்பாசனத்துறையில் இருந்து, உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.
ஆளுநர் வித்யாசாகர் மற்றும் தமிழக அமைச்சர்களைச் சந்தித்து அவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Comments