முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்க வைக்க, அதிமுக நிர்வாகத்தில் முயற்சிகள் நடைபெற்று வருவதை விரும்பாத ஆனந்த் ராஜ், இம்முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments