இருப்பினும் அவர்களைச் சந்திக்க நரேந்திர மோடி இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு பிரதமர் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜல்லிக்கட்டுவை மீண்டும் நடத்துவதற்கு சிறப்பு சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Comments