இந்நிகழ்வானது எண்.323, ஜாலான் தாமான் பண்டார் பாரு 4, தாமான் பண்டார் பாரு 0800, சுங்கைப்பட்டாணி, கெடா என்ற முகவரியில் நிகழவுள்ளது.
கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் பெருமையுடன் வழங்கும் 2013ஆம் ஆண்டிற்கான இளஞ்செல்வன் இலக்கிய விருது மலேசியத் தமிழுலகில் தன்னிகரில்லா கவிஞராகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமகனார் முரசு நெடுமாறன் அவர்களுக்கு மிகப் பெருமிததுடன் வழங்கப்படுகிறது.
Comments