Home இந்தியா பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார்!

938
0
SHARE
Ad

Gnaniசென்னை – பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் (வயது 64) இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த ஞாநிக்கு, திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.