Home Featured தமிழ் நாடு ஜெயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் சசி: மாலையில் சரணடைகிறார்!

ஜெயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் சசி: மாலையில் சரணடைகிறார்!

733
0
SHARE
Ad

Sasikalaசென்னை – சரணடைவதற்கு கால அவகாசம் மறுக்கப்பட்டதால், இன்றே பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்படுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்லும் அவர், அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர் பெங்களூர் செல்லவிருக்கிறார்.