இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலைமையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் நடைபெறவிருக்கின்றது.
இதனிடையே, அடுத்த 15 நாட்களில் சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.
Comments