அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனோகர் அளித்தார். அதனை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அப்பதவி வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments