அதன்படி, இரண்டு தரப்புகளும், அதிமுக சின்னங்களைப் பயன்படுத்த முடியாது என்றும், சமர்ப்பிக்கப்பட்ட வாதங்கள், ஆவணங்கள் தொடர்பில் மேலும் ஆழமான பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக என்ற பெயரையோ, அதன் சின்னங்களையோ, இரண்டு தரப்புகளும் பயன்படுத்த முடியாது.
Comments