தற்போது கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இச்சம்பவத்தில் பயணிகள் பலர் நீரில் மூழ்கிவிட்டதாகவும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
என்றாலும், பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னும் உறுதியான தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.
Comments