

இலட்சக்கணக்கான பக்தர்கள் இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் குழுமியிருந்தனர்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் இரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமார் 25 இலட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குழுமியதாக மதிப்பிடப்படுகிறது.
Comments