ஒரு சிலர் அதற்கு வாழ்த்துகளை கூறி வந்த நிலையில், ஒரு சிலர் அவரது அந்த பதிவை ஒட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பதிவிட்டிருந்த இம்ரான், அப்பொன் மொழிகளைக் கூறியது கலீல் ஜிப்ரான் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்பொன்மொழிகளை கூறியது ரவீந்திரநாத் தாகூர்.
இதனால், மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இம்ரான் உள்ளாகி இருக்கிறார். இந்த கேலி கிண்டலுக்கு பலியாக இருக்கும் அவரது ஊடக பிரிவையும் ஒரு சிலர் நகைத்து வருகின்றனர்.
Comments