தப்பியோடிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோ, கடந்த 2015-ஆம் ஆண்டில் அத்தீவின் கடப்பிதழைப் பெற்றார். சர்ச்சைக்குரிய குடியுரிமைக்கான திட்டத்தின் கீழ் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று நிக்கோஸ் அனஸ்தாசியேட்ஸ் கூறினார்.
இதுபோன்ற 10-லிருந்து 15 வழக்குகள் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
“கடுமையான நிபந்தனைகளை மீறி குடியுரிமையைப் பெற்றவர்களிடமிருந்து அது விரைவில் பறிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
Comments