இந்த இரண்டு நிறுவனங்களும் அரசு சார்பு நிறுவனங்களாகத் தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்த விற்பனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய அரசாங்கம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த இரண்டு நிறுவனங்களின் விற்பனை நடைமுறைகள் நடைபெற்று முடியும் என எதிர்பார்ப்பதாகவும் நிர்மலா கூறினார்.
Comments