பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாக அச்செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை , மகாதீர் தனது உரையில், பெர்சாத்து அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதால் வருத்தப்படுவதாகவும், அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் காரணம் கூறினார்.
Comments