இதனையடுத்து, முதல் மந்திரி, இதர மந்திரிகள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பணியாளர்கள் தங்களது பணிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் வகையில் ரூ.150 கோடி செலவில் புதிய கட்டிடம் உருவானது.
இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் நான்காம் நிலை ஊழியர் சவ்ஜி டமோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தனக்கென்று ஒதுக்கப்பட்ட புதிய அறையில் அமர்ந்து முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்றைய பணிகளை கவனித்தார்.
Comments