கடந்த காலங்களில் அவர்கள் திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், இறுதியில் அரசாங்கம் மாறிய பின்னர் அவர்கள் திறமையற்றவர்களால் மாற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
“இந்நேரத்தில் நியமிக்கப்பட்ட பலர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தை ஆதரவளிக்கவில்லை.
“நாம் தேர்ந்தெடுத்த நபர்கள் – புத்திசாலிகள், தொழில்முனைவர்கள், திறமையானவர்கள் – திறமையற்றவர்களல் மாற்றப்படுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கிறது, ” என்று அவர் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறினார்.
Comments