குறிப்பாக பேராக் மாநிலத்தில் கெரியான், லாருட், மாத்தாங், செலாமா ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் எனவும் எச்சரித்திருக்கும் வானிலை மையம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த நிலைமை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் தாழ்வான நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments