புத்ரா ஜெயா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8) புத்ரா ஜெயாவில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.
மாமன்னர் தம்பதியர் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக அளவளாவி சிறப்பித்தனர்.
![](https://selliyal.com/wp-content/uploads/2022/05/vigneswaran-PM-Hari-Raya-open-house-08052022-6.jpg)
மஇகா தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவினருடன் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டார்.
அந்தத் திறந்த இல்ல உபசரிப்பின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: