காற்பந்து வரலாற்றில் உலக அளவில் மிக மோசமான காற்பந்து விளையாட்டுப் பேரிடராக இது கருதப்படுகிறது.
காற்பந்து போட்டியில் ஒரு குழு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இரசிகர்கள் திடலில் இறங்கி மோதல்களில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளியினால் பலர் காயமடைந்தனர்.
தற்போது மரண எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.
Comments