Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

இந்தோனிசியாவிலும் வாரிசு அரசியல் – ஜோகோவி மகன் துணையதிபர் ஆவாரா?

ஜாகர்த்தா : பல்வேறு அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர் இந்தோனிசியாவின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, அந்நாட்டின் அதிபர் ஒரு தவணைக்கு 5 ஆண்டுகள் என 2 தவணைகளுக்கு மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற...

இந்தோனிசியாவில் அன்வார் இப்ராகிம்

ஜாகர்த்தா : மலேசியாவின் 10-வது பிரதமராக பதவியேற்ற பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தோனிசியாவுக்கான வருகை அமைகிறது. இன்று இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தா வந்தடைந்த அன்வார் இப்ராகிம் தம்பதியருக்கு...

ஜாகர்த்தா காற்பந்து அரங்க பேரிடர் : 32 சிறுவர் சிறுமியரும் மரணம்

ஜாகர்த்தா : இந்தோனிசியாவில் நிகழ்ந்த மிக மோசமான காற்பந்து திடல் பேரிடரில் மரணமடைந்த 174-க்கும் மேற்பட்டவர்களில் 32 சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என்ற சோகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற...

ஜாகர்த்தா காற்பந்து அரங்க மோதல்கள் – மரண எண்ணிக்கை 174 ஆக உயர்வு

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற நகரில் காற்பந்து போட்டி ஒன்றுக்குப் பின்னர் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல்களினாலும், அதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் மேற்கொண்ட கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களினாலும்...

இந்தோனிசிய-ஆஸ்திரேலிய தலைவர்கள் சைக்கிள் ஓட்டத்திற்கிடையே பேச்சு வார்த்தை

ஜாகர்த்தா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்  அந்தோனி அல்பானிசும், இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவும் தங்கள் இருநாடுகளின் நல்லுறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அண்டை நாடான இந்தோனிசியாவுக்கு ஆஸ்திரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல்...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்

புத்ரா ஜெயா : கடந்த ஏப்ரல் 1, 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டது. மலேசியாவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

"இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு" - மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிக்கை ஏப்ரல் 1. 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது....

இந்தோனிசியா, பெக்கான் பாருவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – கிள்ளான் பள்ளத்தாக்கிலும் அதிர்வுகள்

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் பெக்கான் பாரு வட்டாரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் ரிக்டர் 6.2 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு வரை உணரப்பட்டதாக பொதுமக்கள் சமூக...

இந்தோனிசியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தருவிப்பு – சரவணன் பேச்சு வார்த்தை

ஜாகர்த்தா : இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவுக்கு அண்மையில் வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், இந்தோனிசியாவின் மனித வள அமைச்சர் இடா பவுசியாவை ஜனவரி 24-இல் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும்...

தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்தோனிசியாவுக்கான தூதராக நியமனமா?

புத்ரா ஜெயா : நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசாங்கத்தில் எந்தப் பதவி வகித்தாலும் அதில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான். அவரின் நடவடிக்கைகளும் அவ்வாறே சர்ச்சைக்குரியதாக...