Home Tags ஜாகர்த்தா

Tag: ஜாகர்த்தா

ஜாகர்த்தா காற்பந்து அரங்க பேரிடர் : 32 சிறுவர் சிறுமியரும் மரணம்

ஜாகர்த்தா : இந்தோனிசியாவில் நிகழ்ந்த மிக மோசமான காற்பந்து திடல் பேரிடரில் மரணமடைந்த 174-க்கும் மேற்பட்டவர்களில் 32 சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என்ற சோகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற...

ஜாகர்த்தா காற்பந்து அரங்க மோதல்கள் – மரண எண்ணிக்கை 174 ஆக உயர்வு

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற நகரில் காற்பந்து போட்டி ஒன்றுக்குப் பின்னர் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல்களினாலும், அதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் மேற்கொண்ட கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களினாலும்...

ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)

ஜகார்த்தா - இந்தோனிசியாவின் ஜகார்த்தா நகரில், பங்குச் சந்தைக் கட்டிடத்தின் ஒரு தளம் இன்று திங்கட்கிழமை சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 77 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்...

ஜாகர்த்தா வெடிகுண்டுத் தாக்குதல் – 5 பேர் மரணம்!

ஜாகர்த்தா – நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு ஜாகர்த்தாவின் கம்போங் மலாயு என்ற பகுதியில் நிகழ்ந்த ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரம் இரவு 9.00 மணியளவில்...

ஜாகர்த்தாவில் குண்டுவெடிப்பு!

ஜாகர்த்தா - இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் உள்ள ஒரு பயண முகப்பிடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இதுவரை 3 பேர் காயமடைந்திருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என...

இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கலாம் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - வட்டார தலைமைத்துவத்திற்கு பல்வேறு தீவிரவாத குழுக்கள் போட்டியிடுவதால், இந்தோனேசியாவில் இன்னும் அதிகமான தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜகார்த்தாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திங் டேங் குழு தகவல் அளித்துள்ளது. சிரியாவில் இருக்கும்...

ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!

கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு...

“அச்சம் வேண்டாம்; பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு” – காவல்துறை உறுதி!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக சிலாங்கூர் காவல்துறை இன்று உறுதியளித்துள்ளது. இது குறித்து சிலாங்கூர்...

ஜாகர்த்தா தாக்குதல்: காயமடைந்த மற்றொருவர் மரணம்!

ஜாகர்த்தா: கடந்த ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை ஜாகர்த்தாவில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை...

ஜாகர்த்தா தாக்குதல்: மேலும் 6 பேர் கைது

ஜாகர்த்தா- வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேகத் தீவிரவாதிகளைத் தேடி வரும், இந்தோனேசிய காவல் துறையினர் இதன் தொடர்பில் மேலும் அறுவரைக் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவிலும், கலிமந்தான் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்திய...