சிரியாவில் இருக்கும் இந்தோனேசிய இஸ்லாமிய மாநிலம் (IIS) போராளிகள், வட்டாரத்திற்கு யார் தலைமையேற்பது? என தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்சில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக ஐபேக் (Institute for Policy Analysis of Conflict) தெரிவித்துள்ளது.
இதனால் இந்தோனேசியாவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
Comments