நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கெல்லாம் மோடி தன் தாயாரின் நல்லுடலைத் தகனம் செய்துவிட்டு உடனே 11.00 மணிக்கெல்லாம் அரசுப் பணிகளில் கலந்து கொள்ள திரும்பி விட்டார் மோடி.
அவருக்கு உள்நாட்டுத் தலைவர்களிடம் இருந்தும், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து அனுதாபச் செய்திகள் குவிந்தன.
Comments