Tag: இந்தியா
துருக்கி – அசர்பைஜான் – இந்தியா உறவுகளில் சிக்கல்!
புதுடில்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததோடு, இந்தியா மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட டுரோன் என்னும் ஆளில்லா சிறுவிமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா-துருக்கி உறவில்...
பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்: 24 இந்திய விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்!
புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள்...
பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!
புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...
இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை நிறுத்தியது!
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய...
பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்...
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைமை ஆணையர் : ஞானேஷ் குமார்
புதுடில்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைமை ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்....
இராமசாமி கூறுகிறார் : “சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை புரிந்துகொள்வது: பண்டைய நாகரிக அறிமுகத்திற்கான நுழைவாயில்”
ஜோர்ஜ்டவுன்: சிந்து வெளி நாகரிகத்தின் எழுத்து வடிவங்களை அடையாளங் கண்டு விளக்கும் முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வழங்குவதாக அண்மையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்த...
இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!
இந்தியா: ஆளும் பாஜக அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா இந்திய நாடாளுமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த...
ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்தியப் பங்குச் சந்தையில் பாதிப்பில்லை!
புதுடில்லி : ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் இந்தியப் பங்குச் சந்தை குறித்தும் அதன் தலைவர் மாதபி குறித்தும் சில முறைகேடுகள் இருப்பதாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தை சரிவு...
இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா? ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளால் பரபரப்பு!
புதுடில்லி : அதானி தொடர்புடைய வெளிநாட்டு நிதியில் (ஆஃப் ஷோர்) SEBI என்னும் இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவருக்கு பங்கு இருப்பதாக ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து,...