Home Tags இந்தியா

Tag: இந்தியா

புதுவை துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அதிபர் திரவுபதி முர்மு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதனை நியமனம் செய்துள்ளார். இவர் கேரளாவைச்...

போலே பாபா ஆசிரம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 127!

புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்னும் இடத்தில் போலே சாமியார் நடத்தி வந்த ஆசிரமத்தில் நிகழ்ந்த மனித நெருக்குதல்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்பில் இதுவரையில்...

செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி

புதுடில்லி : வழக்கமாக இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டுத் தலைவர்கள் புதுடில்லியில் ராஜ்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரிய...

சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்

பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...

கம்போடியா – இந்தியா இடையில் நேரடி விமான சேவை

பெனோம்பென் : 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்போடியா இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைகளை எதிர்பார்க்கலாம், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும், இருதரப்பு தடையற்ற...

5ஆவது ஆசியான் – இந்தியா வணிக உச்சநிலை மாநாடு

கோலாலம்பூர் : இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையிலான உச்சநிலை வணிக மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 6 மார்ச் 2023-இல் நடைபெறவிருக்கிறது. ஆசியான் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நல்லிணக்கம், தூதரக உறவுகள், வணிகப்...

தாயாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி விட்டு உடனே பணிக்குத் திரும்பிய மோடி

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நேரில் வந்த அந்த இறுதிச் சடங்குகளில் மோடி கலந்து கொண்டார். தாயாரின் நல்லுடலைத் தூக்கிக் கொண்டு அவர் சென்ற...

சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது

கொழும்பு : அண்மைய சில வாரங்களாக சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடையும் என்ற பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ஆகக் கடைசியாக இலங்கை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி...