இந்த யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்த தாய் யானை அருகே குட்டி யானை ஒன்று தாய் யானையை எழுப்ப முயற்சித்த காட்சியைக் காண முடிந்தது.
வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக மிருக கட்சி சாலையில் விட்டுள்ளனர்.யானைகள் கொல்லப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments