சென்னை புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றமும் மறுத்திருந்தது. தடை அகன்றதால் தலைமை செயலகத்தில் தற்போது மருத்துவமனை செயல்பட துவங்கியுள்ளது. பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள இத்தடையால் மருத்துவமனை செயல்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை
Comments