Home இந்தியா திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்

திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்

341
0
SHARE
Ad

திருவண்ணாமலை, ஆக.21– திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்கபட்டுள்ளது. இதில் 100 மாணவ–மாணவிகள் புதிதாக சேர்க்கபட்டுள்ளனர்.

jaya2_20110614திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம் ரூ.130 கோடி செலவில் மருத்துவ கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்டபட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொளி உரையாடல் மூலமாக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வகுப்புகள் தொடங்கபட்ட பின்னர் மருத்துவ கல்லூரியில்  மருத்துவமனை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.