இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தையொட்டி, அப்பகுதியில் நிறைய காவல்துறையினர் ரோந்து பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு முன்னரே அங்குள்ள காவல்துறையினர் இடிந்தகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தி ஏராளமான வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் மீண்டும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது காவல்துறையினரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments