அதனால், அந்த மொழியில் நடிப்பது எனக்கு சிரமமாக இருக்கும். கலைக்கு மொழி தேவையில்லை என்பது உண்மைதான். அதே சமயம், வசனங்களை உச்சரிக்கும்போது உணர்வுபூர்வமாக அதை வெளிக்காட்டுவது அவசியம்.
இந்த வசனத்துக்கு இது அர்த்தம் என இயக்குனர் கூறி, உணர்வை வெளியே கொண்டுவந்தாலும் அது செயற்கையாக இருக்கும். நமக்கே அதன் அர்த்தம் புரிந்தால்தான் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியும்” என்று கூறினார்.
Comments