இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்தியா உலக வர்த்தக சபையின் விதிகளை மீறிவிட்டதாக அமெரிக்கா வர்த்தகதுறை அதிகாரி மிச்சேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பினால் அமெரிக்காவின் உற்பத்திகருவிகளின் ஏற்றுமதி குறைந்துவிடும் என்றும் இதனால் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக 60 நாட்களில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உலகவர்த்தக அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Comments