எனவே,அங்கு அதிபர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டசபையை முடக்கி வைக்கவும், மத்திய அமைச்சரவை செய்த பரிந்துரையை, அதிபர் , பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.
இதற்கான அறிவிப்பை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
“ஜன லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற முடியாததை அடுத்து, கெஜ்ரிவால் அரசு, பதவியை ராஜினாமா செய்தது.
Comments