இதை அவரது, மூன்று குழந்தைகளும் கவனித்து கொண்டிருந்தனர்.
தோட்டாக்கள் இல்லாத, இரண்டு துப்பாக்கிகளை தலையில் வைத்து, சுட்டுக் காண்பித்துள்ளார். மூன்றாவது கை துப்பாக்கியை வைத்து, சுட முயற்சித்தபோது, தற்செயலாக துப்பாக்கியில் இருந்த குண்டுகள், அவர் தலையை துளைத்தன. இதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
Comments