முருகதாஸ் படத்தை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். சிம்புதேவன்
இதையடுத்து வேறு நாயகியை தேடினார்கள். உலக அழகி பட்டம் வென்று விஜய்யின் தமிழன் படம் மூலம் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவை அணுகினார்கள். அவரும் தனது விஜய்யுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். சிம்புதேவன் படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா.
மற்றொரு நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. விஜய் படத்தில் நடிக்க கோலிவுட்டின் முன்னணி நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற ஹன்சிகா, காஜல் அகர்வால், அமலா பாலும் முயற்சி செய்கிறார்கள்.