இவர்கள் மூன்று பேரும்குஜராத் மாநிலம் காந்திநகரில்மோடியை சந்தித்துதேர்தல் முடிவுகள் மற்றும் அவை தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும்அரசியலின் எதிர்காலம் மற்றும் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்தும்,அத்வானிக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும்விவாதிக்கப்பட உள்ளதாக பா.ஜ.க, செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் காந்திநகரில் போட்டியிட்டுள்ள அத்வானிக்கு கட்சியில் அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறி்த்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாகமோடியும், ராஜ்நாத்சிங்கும்ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களை தனித்தனியாக சந்தித்தனர்.