அந்த விமானத்தில் 104 பயணிகள் இருந்தனர். விமானம் பிரச்சினையின்றி தரையிறங்கியது. ஏர்பஸ் 321 ரக விமானமான காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது.
வழியில் என்ஜின்களில் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டதால் ஜெய்ப்பூரில் 7.25 மணிக்கு அது தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து ஜெய்ப்பூர் விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் அனில் கூறுகையில்,
Comments