ஏற்கனவே நாம் அனைவருக்கும் தெரியும் தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார்.
அதேபோல், சமீபத்தில் “செல்பி புள்ள” பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அனிருத்தும் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினாராம் அஜித்.
Comments