இந்த நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்பு சுவரொட்டியை ஒட்டி அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
அந்தப் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள வாசகம்… நன்றி நன்றி நன்றி தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் போட்டுள்ளனர். இப்படி சுவரொட்டியை ஒட்டி விஜய் நிம்மதியைக் கெடுத்துவிட்டனர் அவரது ரசிகர்கள்!