இதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டின் புதிய பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார். தென் அமெரிக்க நாடான கயானாவில் சுமார் 44 சதவீதம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.
அவர்களில் 3 சதவீதம் பேர் தமிழர் ஆவர். அந்நாட்டு பிரதமர் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழரான மோசஸ் வீராசாமி நாகமுத்து வெற்றிபெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர், வரும் 26-ஆம் தேதி பதவியேற்கிறார். கயானாவில் உள்ள தமிழர்கள் ஆதரவோடு பிரதமராகியுள்ள, மோசஸ் வீராசாமி நாகமுத்துவிற்கு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments