இப்போது அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்துப் பின்னர் தெரிய வரும்.
Comments