editor
Tighter security in red zones, situation in Lahad Datu calm
LAHAD DATU, March 5 - Security forces have tightened control in the flashpoint areas declared as red zones following an offensive launched against the armed intruders...
Security forces launch offensive against armed intruders in Sabah
KUALA LUMPUR, March 5- Security forces launched an offensive against the armed intruders in Kampung Tanduo, Lahad Datu, in Sabah at 7 am today. The offensive began...
மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்தது அமெரிக்க பல்கலைகழகம்
வாஷிங்டன், மார்ச்.5 அமெரிக்காவின் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி ‘வார்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ இதில் உள்ள பொருளாதார கல்வி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து முக்கிய தலைவர்களை அழைத்து...
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி எலிசபெத் அரண்மனைக்கு திரும்பினார்
லண்டன், மார்ச் 4- இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்...
பிரியங்காவுக்கு அறுவை சிகிச்சை
புது டில்லி, மார்ச்.5- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு பிரியங்கா சென்றிருந்தபோது அவரது பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது....
அமெரிக்க இளைஞரை மணக்கிறார் அசின்
சென்னை, மார்ச்.5- அமெரிக்க இளைஞர் ஒருவரை அசின் காதலிப்பதாகவும் விரைவில் அவரையே திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ...
இலங்கை தூதரகம் முற்றுகை வைகோ உட்பட 700 பேர் கைது
சென்னை, மார்ச்.5- இலங்கை தூதகரத்தை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உட்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்...
Apologise to Umno, Tian Chua
KUALA LUMPUR: Umno has given PKR vice-president Tian Chua(Pic) seven days to withdraw his defamatory remarks linking the party to the armed intrusion in...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் பரிந்துரை
ஓஸ்லோ, மார்ச்.5- அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இந்த ஆண்டு 259 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்படும் வகையில், இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், சிறப்பாக பங்காற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதில்...
எகிப்து அதிபர் இந்தியா வருகை
கெய்ரோ, மார்ச்.5- மார்ச் இரண்டாம் வாரத்தில் எகிப்து அதிபர் முகமது முர்ஸி இந்தியா வர உள்ளார்.
எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹாதிம் சலே இந்திய தூதர் நவ்தீப் சூரியை, கெய்ரோவில் சந்தித்து பேசினார்.
அப்போது அதிபர்...