editor
மு.க.முத்து பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்
சென்னை, ஜன. 24 -தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேத்தியும், மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழி பேத்தியும், தொழில் அதிபர் சி.கே. ரங்கநாதன்- தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும் தென் சென்னை...
பிரச்சினையை திசை திருப்புகிறார் மகாதீர் – அரசு சார்பற்ற இயக்கங்கள் கண்டனம்
கோலாலம்பூர், ஜன.24- சபாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை குறித்து பேசப்பட்டு வரும் இவ்வேளையில், துன் மகாதீர் அவர்கள் சுதந்திரத்திற்கு முன் 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது குறித்து விசாரணை குழு...
Anwar: No problem testifying in RCI
KUALA LUMPUR: Opposition Leader Anwar Ibrahim said he would have no problem testifying in the Royal Commission of Inquiry (RCI) probing the ‘Project IC’...
இப்ராகிம் அலி நடவடிக்கையால் தேசிய முன்னணி வாக்குகள் பறிபோகும் அபாயம்.
ஜனவரி 23 – ஏற்கனவே, எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கியிருக்கும் தேசிய முன்னணி, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி தொடர்ந்து கிறிஸ்துவ சமயத்தினராக எதிராக தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேலும் வாக்குகளை...
“அல்லாஹ்” பிரச்சனைக்கு காரணம் லிம் குவான் எங்”- சுவா சொய் லெக் குற்றச்சாட்டு
ஜனவரி 23 – தற்போது எழுந்திருக்கும் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மலாய் மொழி பைபிள்களில் பயன்படுத்தும் சர்ச்சைக்கு மூலகாரணம் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்தான் என்றும் அவரது கடுமையான போக்கினால்தான் இந்த...
பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் தளமாக விளங்குகிறது மலேசியன் தமிழ் மெட்ரிமோனி
கோலாலம்பூர்,ஜன.23- பலரிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை அமையவில்லை என்று கூறுவார்கள். அந்த கவலையை போக்கும் விதத்தில் பொருத்தமான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு தளமாக...
முடிவுக்கு வந்தது கருணாநிதி – அழகிரியின்மோதல் நாடகம்
சென்னை,ஜன.23- தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முதல் கொள்ளு பேத்தி அமுதவல்லி திருமணம், சென்னையில் இன்று நடக்கிறது. அதில், "குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று, குடும்ப ஒற்றுமையை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும். திருமணத்தை புறக்கணித்தால், அவர்களிடம்...
ஜனவரி 27இல் மலாய் மொழி பைபிள் எரிக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள்
ஜனவரி 23 – மலாய் மொழி பைபிள்களில் “அல்லாஹ்” என்ற வார்த்தை பயன் படுத்தப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி மலாய் மொழியில் உள்ள பைபிள்கள் எரிக்கப்படும்...
காவிரி நீர் கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
சென்னை,ஜன.23 - காவிரி நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் தமிழக விவசாயிகள் அடைந்த இழப்பை கர்நாடக அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பலருடைய...
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்
சென்னை : ஜன.23-மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் 21 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து புகார்...