Home Authors Posts by editor

editor

59680 POSTS 1 COMMENTS

இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி

மும்பை, ஜன. 30-நடிகர் ஷாருக்கான் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்தது. இதையடுத்து ஷாருக்கானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உள்துறை...

மீண்டும் ஆடுவேன் என்று நினைக்கவில்லை: ஸ்ரீசாந்த்

ஜெய்ப்பூர், ஜன. 30- இந்திய அணியில் முன்பு சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவராக  இருந்தவர் ஸ்ரீசாந்த் (படம்). சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் அவர் தொடர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனார். அதோடு...

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 240,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் எனப்படும் பச்சை அட்டை அனுமதி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்தது. பக்கத்து நாடான...

குத்துப் பாடலா? ஆட மறுப்பு தெரிவித்த நயன்தாரா

சென்னை,ஜன.30- 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆட மறுப்பு தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. ஷாருக்கான் -  தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் உருவாகி வரும் திரைப்படம் 'சென்னை...

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள்

ஆஸ்திரேலியா,ஜன.30- ஆஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக கடும் மழை...

10 குள்ள யானைகள் மர்மமான முறையில் மரணம்

சபா,ஜன,30-சபா மாநிலத்தில் 10 குள்ள யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. சபா மாநிலத்தில் உள்ள காடுகளில் குள்ள வகை யானைகள் பல வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று 10 குள்ள யானைகள்...

திடீரென்று எவ்வாறு உயர்ந்தன கேமரன் மலை தொகுதி வாக்குகள்?

கேமரன்மலை,ஜன.30- அதிக பூர்வ குடிமக்களைக் கொண்டது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி. கடந்த பொதுத்தேர்தலைக் காட்டிலும் தற்போது திடீரென்று 8 சதவீத பூர்வகுடியினரின் வாக்குகள் இந்த தொகுதியில் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. "2008ஆம் ஆண்டு...

தமிழக அரசின் மேல் முறையீடு இன்று காலை விசாரிக்கப்படும்

ஜனவரி 30 - விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு  செய்ய உள்ளது. மேல் முறையீடு விசாரிக்கப்படும் வரை விஸ்வரூபம் படத்தை திரையிடலாம்...

விஸ்வரூபம்: தமிழ் நாட்டில் தடை நீங்கியதால் மலேசியாவிலும் தடை நீங்குமா?

ஜனவரி 30 – தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நீக்கியதைத் தொடர்ந்து மலேசியாவிலும் இந்த படம் திரையிடப்படுமா என்ற ஆர்வம் மலேசிய சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த சில...

“ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது”- வழக்கறிஞர் ஆறுமுகம்

கோலாலம்பூர்,ஜன.30- "ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விஷயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது" என வழக்கறிஞரும் சுவாராம்...