வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்!
கெமாமான், ஜனவரி 1 - அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார்.
கெமாமான் மாநகராட்சி...
செல்லினம் – செல்லியல் – அஞ்சல் குழுமங்களின் 2015 புத்தாண்டு வாழ்த்துகள்!
கோலாலம்பூர், ஜனவரி 1 - இன்று பிறக்கின்ற 2015 புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் வளங்களையும், நலங்களையும், எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியையும் கொண்டு வர வேண்டுமென்றும் -
இன்பமும், இனிமையும் அனைவரின் வாழ்க்கையிலும் சூழ வேண்டுமென்றும், செல்லினம்,...
பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு – 7,000 கட்டிடங்களுக்கு ஆபத்து!
லண்டன், ஜனவரி 1 - பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பால், கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டனில் கடல் நீர்மட்டம்...
பிலிப்பைன்சில் ஏர் ஆசியா ஓடுபாதையை விட்டு விலகியது: 159 பயணிகள் உயிர் தப்பினர்!
மணிலா, டிசம்பர் 31 - பிலிப்பைன்ஸ் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய ஏர் ஆசியா செஸ்ட் நிறுவன விமானம் ஒன்று, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
எனினும் ஓடுபாதைக்கு...
ஏர் ஆசியா: தொலைக்காட்சி காட்சிகளைக் கண்டு கதறியழுத பயணிகளின் குடும்பத்தார்
சுராபாயா, டிசம்பர் 31 - கடலில் மிதந்து கொண்டிருந்த ஏர் ஆசியா பயணியின் சடலம் மற்றும் விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதைக் கண்ட, ஏர் ஆசியா விமானப் பயணிகளின் குடும்பத்தார் கதறி...