Tag: இரா.முத்தரசன்
அமரர் ஜி.பழனிவேல்: வியூகங்களால் வெற்றி பெற்று தலைமையைத் தொட்டவர்!
(மஇகாவின் 8-வது தேசியத் தலைவராக கடந்த 6 டிசம்பர் 2010-ஆம் ஆண்டு பதவியேற்றவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல். 1 மார்ச் 1949-இல் பிறந்த அவர் கடந்த 17 ஜூன் 2025-இல் தனது 76-வது வயதில்...
அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: நிர்வாகச் செயலாளராக மஇகாவில் நுழைந்து துணைத் தலைவராக உயர்ந்தவர்
(கடந்த 26 அக்டோபர் 2025-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செல்லியல் இணைய ஊடக ஆசிரியர் இரா.முத்தரசன்...
மேற்கு மலேசியக் கட்சிகளுக்கு எதிராக சபா மக்களின் தீர்ப்பு!
(கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத்திற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துத் தன் கண்ணோட்டத்தை வழங்குகிறார் இரா.முத்தரசன்)
போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்ட ஜசெக!
13 தொகுதிகளில்...
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் விளக்கம்
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கோலாலம்பூரில் விளக்கம்
கோலாலம்பூர்: தமிழ் மொழியை நடப்பு நவீனத் தொழில் நுட்பத்துடன் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள்...
துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!
(கடந்த ஏப்ரல் 14-இல் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மறைவு பல பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.அவற்றில் சில - மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும்,...
அப்துல்லா படாவி – அன்வார் இப்ராகிம்: 40 ஆண்டுகாலம் நேரெதிர் அரசியல் நடத்திய இருதுருவங்கள்!
(ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இருவேறு முனைகளில் இருந்து அரசியல் களத்திற்குள் காலடி வைத்தவர்கள் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியும், நடப்பு 10-வது...
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு
சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார்.
மாநாட்டில் கலந்து...
அன்வார் இப்ராகிம் தமிழ் நூல் – தமிழ் நாடு அமைச்சர் ஆவடி நாசர் பெற்றுக்...
சென்னை: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) சென்னை அரும்பாக்கம் டி ஜி வைணவாஸ் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக மலேசியாவின்...
இரா.முத்தரசன் எழுதிய “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” – நூல்...
சென்னை: மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் போராட்டங்களை விரிவாக விவரிக்கும் “அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை” என்ற தமிழ் நூல் இரா.முத்தரசன் கைவண்ணத்தில் உருவாகி...
கொண்டாட்ட நகர் கொல்கத்தா – ஆன்மீக, கலாச்சார, இலக்கிய, வரலாற்று அம்சங்களின் கலவை!
(கடந்த 2 டிசம்பர் 2024-இல் மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியதை முன்னிட்டு, அந்த முதல் விமானப் பயணத்தில் இடம் பெற்ற மலேசிய இந்திய...











