Tag: மஇகா
அமரர் ஜி.பழனிவேல்: வியூகங்களால் வெற்றி பெற்று தலைமையைத் தொட்டவர்!
(மஇகாவின் 8-வது தேசியத் தலைவராக கடந்த 6 டிசம்பர் 2010-ஆம் ஆண்டு பதவியேற்றவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல். 1 மார்ச் 1949-இல் பிறந்த அவர் கடந்த 17 ஜூன் 2025-இல் தனது 76-வது வயதில்...
அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: நிர்வாகச் செயலாளராக மஇகாவில் நுழைந்து துணைத் தலைவராக உயர்ந்தவர்
(கடந்த 26 அக்டோபர் 2025-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செல்லியல் இணைய ஊடக ஆசிரியர் இரா.முத்தரசன்...
“அமரர் டான்ஸ்ரீ சுப்ரா சிறந்த பண்பாளர்” – வைரமுத்து நினைவஞ்சலி!
(ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025-ஆம் நாள் மஇகா தலைமையகக் கட்டத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு...
தேசிய முன்னணியிலிருந்து மஇகா ஏன் வெளியேறுகிறது? – விக்னேஸ்வரன் விளக்கம்
(ஞாயிற்றுக்கிழமை 16 நவம்பர் 2025-ஆம் நாள் நடைபெற்ற மஇகாவின் 79-வது தேசியப் பொதுப் பேரவையில், தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவை மஇகா வரலாற்றுபூர்வ முடிவை எடுத்திருக்கும் நிலையில், அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு...
மஇகா, தேசிய முன்னணியிலிருந்து வெளியேற பேராளர்கள் ஆதரவு!
ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாம் ஐடிசிசி மண்டபத்தில் (நவம்பர் 16) மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற மஇகாவின் 79-வது தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பேராளர்கள் மஇகா, தேசிய...
அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: எளிமையான பின்னணியில் இருந்து உச்சங்களைத் தொட்டவர் – அருண் மகிழ்நன்...
(ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025-ஆம் நாள் கோலாலம்பூர் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ராவின் மலாயாப் பல்கலைக் கழகத் தோழரான...
மஇகா, தேசிய முன்னணியில் இருந்து அக்டோபரில் வெளியேறுமா?
கோலாலம்பூர்: ஆளும் மடானி ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்பியக் கட்சியாக மஇகா தொடர்ந்தாலும், அரசாங்கம் மீதான அந்தக் கட்சியின் அதிருப்திகளை மஇகா தலைவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்...
அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு
கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் காலமான மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன.
டான்ஸ்ரீ சுப்ரா...
டத்தோஸ்ரீ பழனிவேல் இறுதிச் சடங்கில் தலைவர்கள் அஞ்சலி!
கோலாலம்பூர் : கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற்றன.
இந்து பாரம்பரிய முறைப்படி, செந்துல் இந்து...
பழனிவேல் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல் செய்தி
திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்!
-இரங்கல் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம்
மஇகாவின் மூலம் அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப்...











