Tag: விமான விபத்துகள்
நேபாள விமான விபத்து : 72 பயணிகளும் மரணம் – மலேசியர்கள் யாருமில்லை
காட்மாண்டு : 72 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் தரையிறங்கவிருந்த விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்து அனைத்து பயணிகளும் மரணமடைந்தனர்.
தரையிறங்குவதற்கு சில வினாடிகள் இருந்த நிலையில் ATR-72 என்னும்...
பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : மரண எண்ணிக்கை 50 ஆக உயர்வு!
மணிலா : பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 93 பயணிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
நேற்று 40 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது, மரண...
பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : 40 பேர் காயங்களுடன் மீட்பு; 17 பேர்...
மணிலா : (பிற்பகல் 3.30 மணி வரையிலான நிலவரம்) பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 92 இராணுவத் துருப்புகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுவரையில்...
பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் 85 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
மணிலா : பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 85 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
(மேலும் விவரங்கள் தொடரும்)
ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது!
ஜகார்த்தா: ஜனவரி மாதம் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் இருந்து காணாமல் போன கருப்பு பெட்டியை இந்தோனிசிய தேடல் நடவடிக்கைக் குடு மீட்டுள்ளது. அவ்விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குரல்...
சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு, பாதுகாப்புப் பயிற்சி அவசியமாக்கப்படும்
கோலாலம்பூர்: சுபாங் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நேற்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அனைத்து ஹெலிகாப்டர் விமானிகளுக்கும் கட்டாய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியை மலேசிய பொது விமான ஆணையம் (CAAM) உத்தரவிட்டுள்ளது.
இது ஆறு மாதங்களுக்குள்...
ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர்
கோலாலம்பூர்: சுபாங் விமான நிலையத்தில் இன்று காலை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தில் எந்தவொரு உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிர்...
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது
ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஜனவரி 9-ஆம் தேதி ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென நடுவானில் மாயமானது. அதன் பிறகு,...
இந்தோனிசிய ஸ்ரீவிஜயா விமான விபத்து : மலேசியர்கள் யாருமில்லை
ஜாகர்த்தா : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 9) 62 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என ஜாகர்த்தாவில் உள்ள...
இந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்
ஜாகர்த்தா : இங்கிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமான நிலையில் அந்த விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்து, கடலில்...