Tag: இந்தியத் தொழில் முனைவர்கள்
பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு
கோலாலம்பூர்: பேங்க் ராக்யாட் வங்கி இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி (BRIEF-i) திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய சமூகத்திலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் பதில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து,...
ஆஸ்ட்ரோ ஆதரவில், சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான கருத்தரங்கம்
கோலாலம்பூர் : மலேசியாவின் அனைத்து சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான (SME) "பவர் அப்" - ‘Power Up!’ - எனும் வெபினார் தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படும் வணிக இயங்கலைக் கருத்தரங்கில் (Online...
குலசேகரன் தலைமையில் இந்தியத் தொழில் முனைவர் உச்ச மாநாடு
கோலாலம்பூர் - வணிகத் துறையில் ஈடுபட விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு, அனுபவமிக்க தொழில்முனைவர்கள் வழிகாட்டும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியத் தொழில் முனைவர் மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் மனித வள அமைச்சராகப்...